செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் இன்னும் சிலர் அந்த நோட்டுகளை வைத்துள்ளனர். வங்கிகள் அவர்களுக்குக் கதவடைத்துவிட்டாலும் மார்ச் இறுதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர ரிசர்வ் வங்கியின் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அவ்வங்கிக் கிளையின் வாசலில் ஏராளமானோர் கூடியிருப்பதைப் படத்தில் காணலாம். மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த நோட்டுகளை உயிர்ப்பிக்க வழியே இல்லை என்பதால் பழைய நோட்டுகளைத் தேடிப்பிடித்து மாற்றி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி
ஒழிக்கப்பட்ட நோட்டுகளை உயிர்ப்பிக்க இறுதிக்கட்ட முயற்சி
7 Jan 2017 08:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jan 2017 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!