விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்

சென்னை: தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றி கவலைப்படவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தாம் அதிமுகவுக்கு ஜால்ரா போடுவதாக சிலர் கூறுவதை ஏற்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மக்கள் பிரச்சினைக்காகப் போராடி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய பணி," என்றார் திருநாவுக்கரசர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!