புதுடெல்லி: குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வரும் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்கலாம் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தத்து எடுப்பதை எளிமையாக்க புதிய விதிமுறை களை மத்திய தத்தெடுப்பு ஆணையம் வகுத்துள்ளது. இப்புதிய விதிமுறைகளின்படி இனி உறவினர்களின் குழந்தைகளையும் தத்து எடுக்கலாம். மேலும் 2வது திருமணம் செய்த பெற்றோர் தங்களது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தத்து எடுத்தவர்கள் சட்டப்படி குழந்தைக்குப் பெற்றோர் ஆக முடியும்.
தத்தெடுக்க புதிய விதிமுறைகள் அமல்
10 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2017 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!