புதுடெல்லி: ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கையை வெளியிடாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதி பயன்பாட்டைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், "தங்களது இருப்புச்சீட்டுகளை வெளியிடாத அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய தொண்டு நிறுவனங்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் இதில் அடங்கும்," எனத் தெளிவுபடுத்தியது.
நிதிநிலை அறிக்கை வெளியிடாத தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
12 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2017 05:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!