1,620 கி. கலப்பட வெல்லம் பறிமுதல்

கோவை: கோவையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் செய்வதற்குத் தேவையான வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜய் தலைமையிலான அதிகாரிகள், கோவை ரங்கேகவுடர் வீதி, தாமஸ் வீதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது 1,620 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெல்லங்களில் வண்ணம் வருவதற்காக 'சோடியம் ஹைட்ரோ சல்பைடு' என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!