சென்னை: பொங்கல் பொங்கட்டும், தமிழர்களின் வாழ் வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும், அதைக் கண்டு இந்த நாடே மகிழட்டும் என தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்தபோதும், உழவுத் தொழில்தான் முதன்மையான தாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், 'அன்பார்ந்த தமி ழக மக்களே, அனைவருக் கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்," என்று கூறினார்.
மகிழ்ச்சி தங்கட்டும்: சசிகலா வாழ்த்து
14 Jan 2017 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2017 08:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!