ஏடிஎம்களில் தினமும் ரூ.10,000 எடுக்கலாம்

புதுடெல்லி: ஏடிஎம் மையங்களில் எடுக்கும் பணத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.4,500ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கான இந்த உச்சவரம்பு மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல் நடப்புக் கணக்கிலிருந்து வாரத்துக்கு எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.50,000த்தில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!