சென்னை: அடுத்த மாதம் முதல் சென்னையில் 3,000 லாரிகள் மூலம் தெருத்தெருவாக குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக 273 தனியார் விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரி, குளம், அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே உள்ளது. எனவே தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படவுள்ளது. கோடை காலம் ஆரம்பமாக உள்ளதால் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
19 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2017 07:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!