ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போது தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றுத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு வழக்கறிஞர் பாலு கொண்டு வந்தார். அதையடுத்து, "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தற்போது தலையிட விரும்ப வில்லை," என்று அமர்வு குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!