சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்க வரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர் களைச் சந்திக்க முயற்சி செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருப்பி அனுப்பப்பட்டார். இதே போல திருச்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திக்க வந்த திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான சுகவனம் தண்ணீர் பொட்டலம் வீசி விரட்டி அடிக்கப்பட்டார். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் திருப்பி அனுப்பப்பட்டார்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு
19 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2017 07:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!