தூய தமிழில் பேசும் தேநீர்க் கடைக்காரர்

உளுந்தூர்பேட்டை ஆலடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், தேநீர்க் கடை நடத்தி வருகிறார். 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனது வாடிக்கையாளர்களிடம் தூய தமிழில் மட்டுமே உரையாடுகிறார். மேலும் ஒவ்வொருவரும் வீட்டில் குழந்தைகளிடம் நல்ல தமிழில் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இவரது தமிழ்ச் சேவையை பலரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!