வங்கி பாதுகாப்புப் பெட்டகம் உடைப்பு: 200 பவுன் கொள்ளை

சென்னை: வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள அந்த வங்கி பொங்கல் விடுமுறைக்காக நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கி கட்டடத்தின் பின்புற சன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துள்ளனர். வங்கியில் இருந்த 55 பாதுகாப்பு பெட்டகங்களில் மூன்றை மட்டுமே கொள்ளையர்கள் உடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!