சென்னை: வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள அந்த வங்கி பொங்கல் விடுமுறைக்காக நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கி கட்டடத்தின் பின்புற சன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துள்ளனர். வங்கியில் இருந்த 55 பாதுகாப்பு பெட்டகங்களில் மூன்றை மட்டுமே கொள்ளையர்கள் உடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கி பாதுகாப்புப் பெட்டகம் உடைப்பு: 200 பவுன் கொள்ளை
20 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jan 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!