நிதிஷ்குமார்: பீகாரில் மதுபானத் தயாரிப்புக்கு உரிமம் கிடையாது

பீகார்: பீகார் மாநிலத்தில் மது- பானத் தயாரிப்புக்கு வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து உரிமம் வழங்- கப்பட மாட்டாது. முங்கேர் மாவட்- டத்தில் வெள்ளிக்கிழமை நடை- பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அம்மாநிலத்- தின் முதல்வர் நிதிஷ்குமார் இதனை அறிவித்தார். "அடுத்த நிதியாண்டு முதல் பீகாரில் எந்தவொரு மதுபானத் தொழிற்சாலைக்கும் உரிமம் வழங்கப்பட மாட்டாது. தற்போது இயங்கி வரும் தொழிற்சாலைகள் 2017=18ஆம் நிதியாண்டில் உரிமத் தைப் புதுப்பிக்க முடியாது. ராஜ்கீரில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடியபோது இதுகுறித்து விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. கலால் தீர்வைச் சட்டம், 2016ன் கீழ் இம்- முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்றார் நிதிஷ்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!