சென்னை மெரினா கடற்கரையில் இளையர்களின் போராட்டம் இரவு பகலாக நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்துவருகிறது. 'ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம்', 'பீட்டாவைத் தடை செய்', 'ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்', 'ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்' என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
இளையர்கள் முழக்கம்: ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்
21 Jan 2017 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2017 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!