உயர்நீதிமன்றம்: அரசுக்கு உத்தரவிட முடியாது

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கி ஷன் கவுல், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு முன்னிலையான வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இளைஞர்களின் போராட்டத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தமிழக அரசும், காவல்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடத் தேவையில்லை," என்று கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!