சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் என்ற உணர்வை இழந்து விட்டதாக ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் சாடியுள்ளனர். நேற்று முன்தினம் மெரினாவில் நடந்த போராட்டத்தில் பேசிய மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து தமிழக எம்பிக்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். "தமிழனின் அடையாளம், உரிமை, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் சதி தொடர்பாக மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. தமிழரின் உணர்வுகளை, டெல்லியில் வெளிப்படுத்த வேண்டிய கடமை, தமிழக எம்பிக்களுக்கு உள்ளது," என மாணவர்கள் குறிப்பிட்டனர்.
எம்பிக்கள் பதவி விலக வேண்டும்
22 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2017 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!