தோக்கியோ: ஜப்பான் தலை நகரான டோக்கியோவில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் பங்கிற்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் கையெழுத்து வேட்டை நடத்தினர். "தமிழர்களின் பழம்பெருமை மிக்க, கலாசாரம் சார்ந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அந்நிய நாட்டு சக்திகளுக்கு இடமளிக்க மாட் டோம். எங்களது பாரம்பரியத்தைப் பாதுகாக்க இறுதிமூச்சு உள்ள வரை போராடுவோம்," என பங்கு சாய் நகரில் 300 பேர் பங்கேற்ற போராட்டத்துக்குத் தலைமை தாங் கிய அமைப்பாளர் தெரிவித்தார். மலேசிய தலைநகர் கோலாலம் பூரிலும் நேற்று முன்தினம் மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.
ஜப்பான் வரை பரவிய எழுச்சி
22 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2017 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!