தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடைபெற ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. எனினும் ஜல்லிக்கட்டுக் காக களமிறங்கியுள்ள போராட்டக் குழுவினர் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் கூட போராட் டக்காரர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். பலர் தங்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்தாருடன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரத் தீர்வு கோரி நீடிக்கிறது போராட்டம்
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!