நிரந்தரத் தீர்வு கோரி நீடிக்கிறது போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடைபெற ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. எனினும் ஜல்லிக்கட்டுக் காக களமிறங்கியுள்ள போராட்டக் குழுவினர் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் கூட போராட் டக்காரர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். பலர் தங்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்தாருடன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!