திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்த பங்ளாதே‌ஷியர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்த பங்ளாதே‌ஷியர் கைது

1 mins read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாகத் தங்கியிருந்த பங்ளாதேஷை சேர்ந்த சையது என்ற வாலிபரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோ, 20, என்பவரும் கைதாகி உள்ளனர். அவர்களிடம் புலன்விசாரணை நடக்கிறது. அவர்கள் கடந்த ஓராண்டு கால மாகத் திரூப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.