சென்னை கடற்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்திய எண்ணெய்ப் படலம் தற்போது புதுவை கடற்பகுதி வரை பரவியுள்ளது. காற்றின் போக்கினால் இப்படலம் புதுவை வரை பரவி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் திட்டுத்திட்டாக எண்ணெய்ப் படலம் காணப்பட்ட காட்சி இது. இதனால் புதுவை மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். படம்: ஊடகம்
புதுவை கடலில் எண்ணெய்ப் படலம்
1 mins read
-

