சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையி லான அணியினர் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்டும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பார்கள் எனத் தெரிகிறது. "தமிழ்நாடு முழுவதும் பெரும் பாலான மாவட்ட, கிளை கழக அமைப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கணிசமான ஆதரவு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் மன உணர்வுக்கு தலை வணங்கும் வகையில் ஓ.பன்னீர்செல் வத்தை ஆதரிப்பதாக அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூறி உள்ளனர். "தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத் துள்ளது. அதேபோல தென் மாவட்டங்களிலும் இந்த அணிக்கு செல்வாக்கு உள்ளது," என தமிழக ஊடகம் தெரி வித்துள்ளது.
அதிமுகவினரை ஒன்று திரட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரம்
1 mins read
-

