புதுச்சேரி: புதுச்சேரியில் பேலி ஆவணங்கள் தயாரித்து மேசடி யில் ஈடுபட்டு வந்த 8 பேரை பேலி சார் கைது செய்தனர். புதுச்சேரி காந்தி வீதி=ரங்கப் பிள்ளை வீதி சந்திப்பில் தட்டச்சு பயிலகத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து மேசடியில் ஈடுபட்டு வருவதாக பெரியகடை பேலி சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலிஸ் படை சாதாராண உடையில் சான்றிதழ் வாங்குவதுபேல் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றது. சான்றிதழ் வாங்குவதுபேல் அங்கிருந்தவர் களிடம் பேசி தகவல் அறிந்தனர் அக்குழுவினர். பின்னர் அதிரடியாக அங்கு சேதனை மேற்கெண்டனர். அப் பேது, ஆதார் கார்டு, செத்துப் பத்திரங்கள், எம்பிபிஎஸ், பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பிறப்பு, இறப்பு சான்று, நீதிமன்ற தீர்ப்பு நகல் உள்ளிட்டவற்றை பேலியாக தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தட்டச்சு பயிலகத்தில் இருந்து பேலி பத் திரங்கள் தயாரிக்க பயன்படுத்திய கணினி, ஸ்கேனர், அச்சு முத்திரை கள், மடிக்கணினி பேன்றவற்றை பேலிசார் பறிமுதல் செய்தனர்.
போலிசிடம் சிக்கிய கும்பல். படம்: ஊடகம்

