கோவை: மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவ தால் அதிமுக ஆட்சி மீது யாரும் குறைகூற முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அறிவித்த படி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என் றும் இதற்காக மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். "மதிமுக பொதுச்செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்," என்றார் முதல்வர் பழனிசாமி.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி
1 mins read

