வயிற்றில் வளரும் பிள்ளை சோதனை: வல்லுநர் கைது

வயிற்றில் வளரும் பிள்ளை சோதனை: வல்லுநர் கைது

1 mins read
96575911-20b4-435a-8f4c-83601a7a9897
-

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றும் ஏ தண்டபாணி (படம்), 3,000 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும் சோதனை நடத்தினார். வயிற்றில் வளரும் பிள்ளை ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். மாநில அதிகாரிகள் போலியாக இரண்டு கர்ப்பிணிகளை அனுப்பி இவரைக் கைது செய்தனர். வயிற்றில் வளரும் கரு பெண் என்றால் அதை அழித்துவிட இவர் உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்