சென்னை: அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன், அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் தேனி மாவட்ட நிர்வாகிகளை எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சந்தித்த அவர், நேற்று எல்எல்ஏ வெற்றிவேல் தலைமையில் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தினகரனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் எடப்பாடி தரப்புக்கே கடும் நெருக்கடி நிலவி வருகிறது.
நிர்வாகிகளைச் சந்திக்கும் தினகரன்
1 mins read

