மும்பை: இந்தியாவில் வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட வாராக் கடன்களின் அளவு கடந்த ஜூன் மாதம் வரை யில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.9.53 லட்சம் கோடி (145.56 பில்லியன் டாலர்) அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆசியாவின் 3வது பெரிய பொருளியலைக் கொண் டிருக்கும் இந்தியாவில் வாராக்கடன்களைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தப் பெரிய நடவடிக்கைகளும் இல்லை.
வாராக் கடன் ரூ.9.53 லட்சம் கோடி
1 mins read

