பெங்களூரு: கேரளாவில் அண்மையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதைப் பின்பற்றி கர்நாடகாவிலும் தலித் சமூகத்தினர் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவிலும் தலித் அர்ச்சகர்கள்
1 mins read

