அமிர்தசரஸ் நகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகா எனும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் திங்கட்கிழமையன்று 68 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் விடுவித்தனர். எல்லையைக் கடந்து மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று மற்றொரு நாட்டின் மீனவர்களைக் கைது செய்வது வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகிறது. படம்: ஏஎஃப்பி
இந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அரசு
1 mins read
-

