புதுடெல்லி: உலக நாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளில் 70- விழுக்காட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டதாக அறிவியல், ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. தாயகம் திரும்பும் விஞ்ஞானிகளுக்கு இந்தியப் பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
70% விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர்
1 mins read

