தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்தில் தமிழர்களின் கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் வேட்டி, துண்டு, புடவை அணிந்து கரும்பு, மஞ்சள், சர்க்கரை, அரிசி, காய் கனிகளுடன் புதுப்பானை வைத்துப் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும்போது மகிழ்ச்சியுடன் குலவையிட்டு, தாங்கள் தயாரித்த பொங்கலைக் கிராம மக்களுக்கும் வழங்கினர். படம்: ஊடகம்
வேட்டி, சேலையுடன் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்
1 mins read
-

