அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,000 பேருந்துகள் இயக்கப்படும். வேலை நிறுத்தம் காரணமாக அங்கு இயக்கப்படாத பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. படம்: சதீஷ்
வெறிச்சோடிக் கிடக்கும் பேருந்து நிலையம்
1 mins read
-

