செல்ஃபி எடுத்த மருத்துவர் மரணம்

கோவா: ஆந்திராவின் ஜக்கையா பேட்டையைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா (படம்) கோவாவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கோவா கடற் கரைக்கு நேற்று முன்தினம் மாலை பொழுதுபோக்கிற்காகச் சென்ற ரம்யா, தமது கைபேசியில் கடல் அலைகளின் முன் நின்றபடி செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார்.

அப்போது ராட்சத அலைகள் மோதியதில் நிலை தடுமாறிய அந்தப் பெண் கடலுக்குள் விழுந்தார். அலைகளில் அவர் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்த மீனவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!