பல்லாவரம்: சென்னையை அடுத்த பல்லாவரம், கீழ்கட்டளை ஏரி களை, ரூ.14.65 கோடி செலவில் புனர மைக்கும் பணிகள் தொடங் கின. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஏரிகளைச் சீரமைக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பசுமைத் தீர்ப்பாயமும் ஏரிகளைச் சீரமைக்க உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், அந்த ஏரிகளில் மழைநீர் முழுவதுமாக சேமிக்கப் பட்டு கரைகளில் நடைபாதை அமையவும், முக்கிய நீர் ஆதார மாக உள்ள அந்த ஏரிகளை மாற்றும் வகையிலும் பணிகள் நடக்கின்றன.
ஏரி சீரமைப்புப் பணி தொடக்கம்
1 mins read

