சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வலியுறுத்தி காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில் பங்கேற்று பொதுமக்களிடம் நேற்று முன்தினம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம்
காவல்துறையின் விழிப்புணர்வுப் பிரசாரம்
1 mins read
-

