புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக் அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 2 முதல் நடை முறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் இந்த உத்தரவு பின்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பிளாஸ்டிக்கிற்குத் தடை
1 mins read

