கருணாநிதி இறுதி ஊர்வலம்: 3 லட்சம் பேர் பங்கேற்றதாக மதிப்பீடு

கருணாநிதி இறுதி ஊர்வலம்: 3 லட்சம் பேர் பங்கேற்றதாக மதிப்பீடு

1 mins read

சென்னை: கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ 3 லட்சம் பேர் திரண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள் முழுமையாகக் கலைந்து செல்ல 5 மணி நேரமானது. இந்த ஊர்வலத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்றதாகக் காவல்துறை தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.