தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் (சேலம்) தேர்வு

தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் (சேலம்) தேர்வு

1 mins read

சென்னை: தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் தேர்வுபெற்றுள்ளது. இது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இதற்குரிய விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதற்கிடையே தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிப்பளையம் பேரூராட்சி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.