வத்தலக்குண்டு: கனமழை நீடித்த வேளையில் வீட்டிலிருந்த வளர்ப்புப் பூனை இடைவிடாமல் கத்தியதால் நான்கு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 48 வயதான கோவிந்தன், தன் மனைவி, மகன், மகளுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணி அளவில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது கோவிந்தன் குடும்பத்தார் வளர்த்து வரும் பூனை வழக்கத்துக்கு மாறாக பலத்த சத்தம் எழுப்பியது. இதனால் தூக்கம் கலைந்து எழுந்த கோவிந்தன் குடும்பத்தார் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அச்சமயம் அவரின் வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பூனை சத்தம் போட்டதால் அதைப் பார்க்க வெளியே வந்ததையடுத்து நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். பூனைதான் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் கோவிந்தன்.
இடைவிடாமல் கத்திய பூனையால் உயிர் பிழைத்த நால்வர்
8 Oct 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Oct 2018 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!