பழனிசாமி: ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி

கோவை: இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி படத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றார். "தமிழர்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை அனைத்துலக நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வலியு றுத்தி இருந்தார். நாங்களும் அதே கருத்தை வலியுறுத்துகிறோம்," என்றார் முதல்வர் பழனிசாமி.

இலங்கை அரசியல் களத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து கருத்து தெரி விக்கும் போதே முதல்வர் பழனி சாமி மேற்கண்டவாறு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!