250 மீ. உயரத்துக்கு ஆந்திரா சட்டமன்ற கட்டடக் கோபுரம்

ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச அரசாங்கம் புதிய அமராவதி நகரில் கோடானுகோடி பொருட் செலவில் சட்டமன்றக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது. உத்தேசிக்கப்பட்டு இருக்கும் அந்த மூன்று மாடி கட்டடத்தின் கோபுரம், 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையைவிட உயரமாக 250 மீட்டர் அளவுக்கு மேலே எழும்பி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டேலின் சிலையை அண்மையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் திறந்துவைத்தார்.

அதனையடுத்து உத்தரப்பிர தேச மாநிலத்தில் ராமருக்கு 201 மீட்டர் உயரத்தில் சிலை எழுப்பப் படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவிப்பு விடுத்தார். அதற்குப் பிறகு காவேரி தாய்க்கு 38.1 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு அறிவித்தது. முன்னதாக, பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜிக்கு நினைவுச் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்தச் சிலை ரூ.3,600 கோடி செலவில் 203 மீட்டர் உயரத்துக்கு எழும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!