சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முது கலை பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 உதவி நிதியாக வழங்கப்படுகிறது. சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலை ஏற்புடன் தமிழ் முதுகலையில் திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் உள்ளிட்ட பிஎச்டி படிப்புகள் உள்ளன. தமிழ் முதுகலை பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழ் படித்தால் மாதம் ரூ.2,000 உதவிநிதி
12 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2018 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!