‘தேர்தல் செலவு நெருக்கடியால் திமுகவில் இணைந்தார்’

சென்னை: கொடுக்ககொடுக்க ஒரு நிறைவின்றி மேலும் மேலும் முளைத்துக் கொண்டிருக்கும் தேர்தல் செலவு நெருக்கடி காரண மாகவே அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அமமுக செயலருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுக சார்பில் மண்டல வாரியாக நடந்த பொதுக்கூட்டம், மாவட்ட வாரியாக நடந்த ஆர்ப் பாட்டம், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காலியாக உள்ள 20 தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டால் 10 தொகுதிகளுக் கான தேர்தல் செலவை ஏற்கும்படி செந்தில் பாலாஜிக்கு தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தினகரனுக்காக வும் கட்சிக்காகவும் செந்தில் பாலாஜி நிறைய செலவுசெய்து நொந்து போயிருந்தவர், இதனால் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கவும் செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு மட்டும் அமமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!