சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் திருமகளுக்கு (படம்) பிணை வழங்கி கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னை வனநாதர் சிலை காணாமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னை வனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். 2018-12-18 06:10:00 +0800
கைதான திருமகளுக்கு பிணை
18 Dec 2018 07:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Dec 2018 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!