கைதான திருமகளுக்கு பிணை

சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் திருமகளுக்கு (படம்) பிணை வழங்கி கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னை வனநாதர் சிலை காணாமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னை வனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். 2018-12-18 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!