இணையத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தடை

சென்னை: சிலர் தினமும் சோறு சாப்பிடுவது போல தங்களது நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவர மருந்துகளை சாப் பிடும் நிலை உள்ளது. இதற்காக மருத்துவமனைகள், மருந்தகங் களுக்கு ஏறி இறங்க முடியாத வர்களும் எளிமையாக வேலையை முடிக்க நினைப்பவர்களும் இணையத்தை நாடுகின்றனர். இப்படி இணையத்தில் வாங் கப்படும் மருந்துகளால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியா முழுவதும் இந்த மருந்து களை விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதுபோல டெல்லி உயர்நீதி மன்றமும் இணையத்தின் மூலம் மருந்து விற்பனை செய்வதற்குத் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், இணைய மருந்து விற்பனைத் தடையை நீக் கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தொடர்பில், "இணையத்தின் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கான தடையை நீக்கமுடி யாது," என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக, ஒருவர் மருந்து வாங்கவேண்டும் என்றால் அதற்குரிய மருத்துவரின் மருந்துச் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வழங்கப்பட வேண்டும் என்பது விதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!