பெரம்பலூர்: இருசக்கர வாகனங் களில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் வருபவர்கள் காவல் துறையினர் சொல்லும் 10 திருக் குறளை எழுதவைக்கும் நூதன தண்டனை வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த நாவுக் கரசன் என்பவர் பெரம்பலூர் நகர போக்குவரத்து காவலராக பணி யாற்றி வருகிறார். இவர், போக்குவரத்து விதி களை மீறும் வாகன ஓட்டுநர் களுக்குத் தரும் தண்டனை மூலம் பெரம்பலூர் பகுதியில் ஒரு பிரபலமாக மாறியுள்ளார். பணியின்போது தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டுநர்களைப் பிடித்து அவர்களி டம் வெற்றுத்தாள் மற்றும் பேனா வைக் கொடுத்து தான் சொல்லும் 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதச் சொல்லி தண்டனை விதித்து வருகிறார். அப்படி 10 திருக்குறளையும் சரியாக எழுதிவிட்டால் அபராதம் விதிக்காமல் தலைக்கவசம் அணி வதன் அவசியம் குறித்து அறி வுரையை மட்டும் கூறி வழியனுப்பி வைக்கிறார் நாவுக்கரசன்.
தலைக்கவசம் அணியாதோருக்கு பத்து குறட்பா தண்டனை
1 Jan 2019 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jan 2019 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!