மதுரை: ஒருமித்த கருத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாவிடில் தடை விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முடிவெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்தபோதே ஒருமித்த கருத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
நீதிபதிகள் எச்சரிக்கை: ஜல்லிக்கட்டுக்கு ஒற்றுமை தேவை
11 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2019 10:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!