திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித் ததை அடுத்து அந்தக் கோயிலுக்கு ரகசியமாக சென்று வந்த இரண்டு பெண்களும் கடும் எதிர்ப்பின் காரணமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாமல் தவிக்கிறார்கள். பிந்து, 40, கனகதுர்கா, 39, என்ற அந்த இரு பெண்களும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி சபரி மலைக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கடும் மிரட் டல்களையும் எதிர்ப்புகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் கொச்சி நகருக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. இவ்விருவரும் ஊடகத் திடம் பேசியதாகவும் தங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருவதால் போலிசார் தங்களை ரகசிய இடத்தில் தங்கவைத் துள்ளதாகவும் இருவரும் குறிப் பிட்டு இருக்கிறார்கள்.
சபரிமலைக்குப் போன பெண்கள் வீட்டுக்குப் போக முடியவில்லை
12 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 08:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!