புதுடெல்லி: புதுடெல்லியில் 2015ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பாஜகவின் பங்கு உள்ளதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இதுதொடர்பான பட்டியலையும் அவர் வெளியிட்டார். 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
புதுடெல்லி வாக்காளர்கள் பட்டியலில் 30 லட்சம் பேர் நீக்கம் என புகார்
12 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 10:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!