ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வாகனச் சோதனை என்ற பெயரில் போலிசார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலிசார் இருவர், லாரி ஓட்டுநர், உதவியாளர் வேடத்தில் பன்னாரி பகுதி நோக்கி லாரியில் சென்றனர். அப்போது குறிப்பட்ட பகுதியில் லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து ஆய்வாளர் பதி என்பவர், அந்த லாரியைத் தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்டுள்ளார். மாறுவேடத்தில் வந்த போலிசார், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அளிக்க, அதை பதி பெற்றுக்கொண்டபோது தாங்கள் லஞ்ச ஒழிப்பு போலிசார் என்பதை தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்காக தனது சொந்த வாகனத்தில் காவல் நிலையம் வருவதாகக் கூறிய ஆய்வாளர் பதி, போலி சாரை ஏமாற்றி தப்பிவிட்டார். அவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்ற ஆய்வாளர்: மாறு வேடத்தில் உறுதி செய்த போலிசார்
12 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 10:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!