சென்னை: சென்னையில் ஏற் கெனவே பனிமூட்டம் நிலவு கிறது. இந்த நிலையில் நாளை போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதால் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற் பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. மேலும் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இவ்வாண்டு காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக் கும் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
போகி; விமான நிலையத்தில் முன்னேற்பாடு தீவிரம்
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!